Paiya Mp3 Songs Download



*** Download Links ***





Suthudhe Suthudhe.mp3

Thuli Thuli.mp3

Adada Mazhaida.mp3

En Kadhal Solla.mp3

Poongatre poongarte.mp3

துளி துளி துளி மழையாய் வந்தாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுடச் சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேக்க தோன்றும்
பூ போல் சிரிக்கும் போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுடச் சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ ?
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ ?

நெற்றி மேலே ஓற்றை முடி ஆடும் போது
நெஞ்சுகுள்ள மின்னல் பூக்கும் பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்கலால் தீண்டத்தூண்டும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது கொளுசாய் மாறத்தோன்றும்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்கலில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடி போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி புட்டாள் காயம் இன்றி வெட்டி புட்டாள் உயிரை ஏதோ செய்தாள்
மவுனமாக உள்ளுகுள்ளே பேசும் போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டள்
கனவில் கூச்சல் போட்டாள்

அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுடச் சுட சுட மறைந்தே போனாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுடச் சுட சுட மறைந்தே போனாளே...



பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்

பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோசம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண் மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுகுள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோசம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று தொட்டு செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை கூட்டிக் கொண்டதே
கண்ணாடி சரி செய்து
பின்னாடி உன் கண்ணை பார்கின்றேன் பார்கின்றேன்
பெண்ணே உன் முன்னாடி
ஒரு வார்த்தை பேசாம தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப் போக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோசம் தந்தாள் இவள்

அழகான நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்ன பெரோ
அதை அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி
ஏராளம் பேர் தாண்டி போகின்றேன் போகின்றேன்
நில் என்று சொல்கின்ற
நெடுஞ்சாலை விளக்காக அலைகின்றேன் திரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே...
என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண் மீன்கள் தேசம்
என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுகுள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே பூ போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோசம் தந்தாள் இவள்



அடடா மழடா அட மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

மாறி மாறி மழை அடிக்க மனசுகுள்ள குட புடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு

என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வைச்ச
மழைக்கு ஒரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோசம ஆடுது இங்கே

உன்னை போல வேறாரும் இல்லை
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்னச் சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்னை அனுப்பி வச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவளை படைச்சு வச்சான்
பட்டாம் பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நிண்ணு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னு புட்ட கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

பின்னி பின்னி மழை அடிக்க மின்னல் வந்து குட புடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சுடாச்சு

குடையை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேணாம்
அணையை போட்டு யாரும் என் மனச அடைக்க வேணாம்

கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு